–
பறவைகளிலேயே ஸ்ரீ கருடன் எழுப்பும் ஒலிக்கு
மிகவும் சக்தி உண்டு கூறுவர்.
இந்த ஒலியை ‘கருடத்வளி’ என்று கூறுவர். இது
சாம வேதத்வனியாகும்.
திருமணத்தில் திருமாங்கல்யம் கட்டும்போது
கருடத்வனி ராகத்தில் நாதஸ்வரத்தில்
இசைப்பார்கள். அவ்வளவு மகிமை வாய்ந்தது
–
——————————————————————-
-எஸ்.பாரதி – (மங்கையர் மலர்)
–
பின்னூட்டமொன்றை இடுக