கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப்
பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவை எவை?
நிச்சயம் அந்தக் காலப் பாடல்கள், இந்த வகையில் வரும்.
பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா
(தாயைக் காத்த தனயன்)
அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் (தாய் சொல்லைத்
தட்டாதே)
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
( குடும்பத் தலைவன்)
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
( பாலும் பழமும்)
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில்
(பாகப் பிரிவினை)
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
( படிக்காத மேதை)
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி
( பணத்தோட்டம்)
நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான்
(அன்பே வா)
என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
(யார் நீ)
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
( நெஞ்சில் ஓர் ஆலயம்)
ஒருத்தி ஒருவனை நினைந்து விட்டால் (சாரதா)
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
(ஆயிரத்தில் ஒருவன்)
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
(இதயக் கமலம்)
எங்கே நீயோ நானும் அங்கே ( நெஞ்சிருக்கும் வரை)
காதல் காதல் என்று பேச கண்ணன்
( உத்திரவின்றி உள்ளே வா)
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
(தனிப் பிறவி)
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை
( தெய்வத்தின் தெய்வம் )
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
( அடிமைப் பெண்)
நீயே தான் எனக்கு மணவாளன் (குடியிருந்த கோயில்)
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
( தில்லானா மோகனாம்பாள்)
வெள்ளி மணி ஓசையிலே (இரு மலர்கள்)
தன்னந் தனிமையிலே (ஸ்கூல் மாஸ்டர்)
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
( நவக்கிரகம்)
நல்லாத்தான் யோசிக்கிறீக ( சொந்தம்)
மல்லிகை என் மன்னன் மயங்கும் ( தீர்க்க சுமங்கலி)
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
(தங்கப் பதக்கம்)
என்னைப் பாடவைத்தவன் ஒருவன் ( அரச கட்டளை)
பொன்மனச் செம்மலை (சிரித்து வாழ வேண்டும்)
பருத்தி எடுக்கையிலே என்னை பல நாளும்
( ஆட்டுக்கார அலமேலு)
தங்கத்தில் முகம் எடுத்து ( மீனவ நண்பன்)
நன்றி சொல்லவோ என் மன்னவா ( உடன் பிறப்பு)
தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா (கோபுர வாசலிலே)
ஆலயமாகும் மங்கை மனது ( சுமதி என் சுந்தரி)
மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)
நின்னுக் கோரி வரணும் ( அக்னி நட்சத்திரம்)
என் கல்யாண வைபோகம்
( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
சின்னச் சின்ன வண்ணக் குயில் ( மௌன ராகம்)
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ( புன்னகை மன்னன்)
ஆடியிலே சேதி சொல்லி ( என் ஆசை மச்சான்)
கண்ணாளனே எனது கண்ணை (பம்பாய்)
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
(வெற்றிக் கொடி கட்டு)
ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனைக் கிளி)
தெற்குத் தெரு மச்சானே ( இங்கேயும் ஒரு கங்கை)
அழகு அழகு ( பாட்சா)
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (சூர்ய வம்சம்)
கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை
( நாட்டாமை)
கண்ணாமூச்சீ ஏனடா என் கண்ணா
( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்.
ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன்
நன்றி- தமிழ் – கோரா பதில்கள்