உரையாடலில் மௌனமாக இருப்பதும் ஒரு கலைதான்..!!

பொன்மொழிகள்

Displaying IMG-20151021-WA0021.jpg

* தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது…!

* நீங்கள் உங்களுக்குள் வளர்ச்சி பெறும்போது,

உங்களுக்குள் பெருமையும் முன்முடிவுகளும் இருக்காது.


* தூய்மையான, ஆழமான பொருள் பொதிந்திருப்பதாய்

உங்கள் செயல் அமையும்.


* உடலுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளம்தான் உங்கள்

ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.


* உடலுறவல்ல! எந்த வேலையிலும் மனஅழுத்தம் என்பது இல்லை,

உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கையாளத் தெரியாததே

உங்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.


* தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது.


* உங்கள் பதிவுகளை நீங்கள் துடைத்துவிட்டால்,

உண்மை தானாகவே உங்களுக்குள் பதிந்துவிடும்.

====================

சத்குரு

எது வேணும், எது கூடாது…!!

Displaying page0059_i2.jpg

தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!

ஓடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம்


வைத்தியர் சொன்னதெல்லாம் மருந்து

ஓடுகிற குதிரைக்குத்தான் அடி அதிகம்

செயல்தான் மிக சுருக்கமான பதில்
=
உரையாடதவனுக்கு ஒன்றுமே தெரியாது!

காத்திருக்க முடிந்தவனுக்கு எல்லாமே சரியாகி விடும்

===========================================

விருந்தும் மருந்தும் மூன்றே நாள்

காலம் தாழ்த்தி செய்யும் உதவி உதவியன்று

புத்தாடைகளுடன் நரகம் செல்வதைக்காட்டிலும்
கந்தல் துணியுடன் சுவர்க்கம் செல்வது மேலானது

வறுமை சண்டையை வளர்க்கும்

வெட்டியவனுக்கு ஒரு கோடாரி, வெட்டாதவனுக்கு பல கோடாரி

=======================================

கர்வத்தை விட அடக்கம் அதிக பலனைத் தரும்

போரைப் போலவே அமைதியிலும் புகழ் பெற முடியும்

மனம் வேறிடத்தில் இருந்தால், கண்கள் குருடுதான்.

சோம்பேறி மூச்சு விடுகிறான், ஆனால் வாழ்வதில்லை

சிக்கனமே உண்மையான சம்பாத்தியம்

===============================

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்…!


மலை இலக்கானால் குருடனும்  அம்பு எய்வான்..!

மரத்திலே பானை  செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

மெத்தப் படித்தவன்  பைத்தியக்காரன்.

மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

===================================

வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

முதலையும் மூர்க்கனு ம் கொண்டது விடா!

=====================================

….தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!!









விவேகம் வெற்றியைத் தரும்…!

10427680_326502777525179_8356334732290902289_n

உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.

https://www.hiox.org/resource/1744-yawning2.jpg


சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.

——————————————-

நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான்
விளையும்.

———————————————

குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.

——————————————–

உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன்
ஆகிறான்.

———————————————

வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.

————————————————

ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்து
விட்டால், முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.
அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப்
படுத்துவதோ மேல்.

————————————————

துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை
துயரம் அடைகிறான்

————————————————-

புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.

————————————————

« Older entries