மாதா பிதா குரு ..!

 

அம்மா


அன்பைச் சொரியும்
அட்சயப் பாத்திரம்
கருணையின் வடிவம்
கற்பக விருடசம்


—————-

அப்பா


நல்வழி காட்டும்
கலங்கரை விளக்கும்
உறக்கம் தொலைக்கும்
உன்னத விழிகள்


குரு


களர் நிலத்திலும்
கலப்பை பிடித்து
அறவை விதைக்கும்
அற்புதப் பிறவி


————-
>தங்க.தமிழ்ப்பிரியன்
விடியலை நோக்கியொரு விரதம்..! (கவிதைகள்)
_________________

பின்னூட்டமொன்றை இடுக