ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர்…

கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!

என்னடா சொல்றே?

ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!

>எம்.அசோக்ராஜா

———————————————-

மன்னா…எதிரி மன்னர் உங்களைத் திட்டி ஓலை அனுப்பி இருக்கிறார்?

இதைக்குறைந்தது 10 முறையாவது நீர் படிச்சு சந்தோஷப்பட்டு இருப்பீரே…!

>எம்.அசோக்ராஜா

——————————————–

டீசல் விலை ஏறினதுக்காக உன்னோட சைக்கிளை ஏண்டா வித்துட்டே?

எல்லோரும் ஓசி கேட்பாங்களே…!

>அ.ராஜா ரஹ்மான்

———————————————

பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால்தான் உன்னை நான் அடிச்சேன்.
ஞாபக்மிருக்கா?

அதை நான் ‘அடி’யோட மறந்துட்டேன் ,டீச்சர்.

>பி.கவிதா

———————————————-
நன்றி: சுட்டி விகடன்

1 பின்னூட்டம்

  1. நவம்பர் 6, 2012 இல் 1:03 பிப

    அருமை


பின்னூட்டமொன்றை இடுக