கடவுள் ரொம்ப ஓர வஞ்சனை பண்ணிட்டாருடா..!
–
என்னடா சொல்றே?
–
ஒரு ரூமுக்குக் கூட நாலு மூலை வெச்சவர், நமக்கு ஒரே மூளைதான்
வெச்சிருக்கார்…!
–
>எம்.அசோக்ராஜா
–
———————————————-
–
மன்னா…எதிரி மன்னர் உங்களைத் திட்டி ஓலை அனுப்பி இருக்கிறார்?
–
இதைக்குறைந்தது 10 முறையாவது நீர் படிச்சு சந்தோஷப்பட்டு இருப்பீரே…!
–
>எம்.அசோக்ராஜா
–
——————————————–
–
டீசல் விலை ஏறினதுக்காக உன்னோட சைக்கிளை ஏண்டா வித்துட்டே?
–
எல்லோரும் ஓசி கேட்பாங்களே…!
–
>அ.ராஜா ரஹ்மான்
–
———————————————
–
பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால்தான் உன்னை நான் அடிச்சேன்.
ஞாபக்மிருக்கா?
–
அதை நான் ‘அடி’யோட மறந்துட்டேன் ,டீச்சர்.
–
>பி.கவிதா
–
———————————————-
நன்றி: சுட்டி விகடன்
தமிழ்த்தோட்டம் said,
நவம்பர் 6, 2012 இல் 1:03 பிப
அருமை