ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு
நல்லவனாக இருக்கலாம்.
ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும்
அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது!
–
———————————
–
வாய்ப்பும் வசதியும் சூழ்நிலையும்
கிடைத்தும், தவறு செய்யாதவன் தான்
உண்மையான உத்தமன்
–
———————————
–
கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான்
மனிதன்
பாசத்தில் மனிதனை மிஞ்சுகிறது
மிருகம்!
–
——————————–
–
தூசி விழும் கண்களும்,
நம்பிக்கை வைக்கும் இதயமும்
எப்பொழும் கலங்கும்!
–
——————————-
மறுமொழியொன்றை இடுங்கள்