pm
—
ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.
சொக்கா……
–
நானே பொய், என் நெஞ்சும் பொய்,
என் அன்பும் பொய்,
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!
–
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே,
தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து
உறுமாறே!
–
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
பின்னூட்டமொன்றை இடுக