–
1. “தாசமார்க்கம்’ என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்…
–
திருநாவுக்கரசர்
2. “தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்……
–
சுந்தரர்
3. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்…
–
பாம்பன் சுவாமிகள்
4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்….
–
வள்ளலார்
5. “பயந்த தனிவழிக்குத் துணை முருகா’ என்று வழிகாட்டியவர்…..
–
அருணகிரிநாதர்
6. ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம்
(ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்…
–
திருக்கோஷ்டியூர் நம்பிகள்
7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்…..
–
திருமங்கையாழ்வார்
8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி
நாயன்மார்களைச் சிறப்பித்தவர்…
–
சேக்கிழார்
9. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்…
–
சேந்தனார்
10. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்…
–
வியாசர்
–
————————————–
நன்றி: ஆன்மிக மலர்
பின்னூட்டமொன்றை இடுக