அட்டகத்தி பட இயக்குனர் ரஞ்சித்,
தற்போது, ரஜினியின், கபாலி படத்தை இயக்குவதால்,
அவரிடம், வாய்ப்பு கேட்டார் நந்திதா.
முதலில் தருவதாக கூறிய ரஞ்சித், பின், அவ்வேடத்துக்கு
ரித்விகாவை ஒப்பந்தம் செய்து விட்டார். இதனால்,
பெருத்த ஏமாற்றம் அடைந்த நந்திதா, ‘இப்போது,
சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தானே
நழுவியது;
ஆனால், எதிர்காலத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக
நடிக்க கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
அதற்காக கூட, இந்த வாய்ப்பு நழுவிப் போயிருக்கலாம்…’
என்று, தன் மனதை தேற்றிக் கொண்டுள்ளார்.
இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
–
——————————————
—எலீசா
மறுமொழியொன்றை இடுங்கள்