(1) ஆயிரம் பேர் பார்க்க
ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டிப் பிடிக்கிறான்
கள்ளப்பயல்
கன்னத்தைக் கடிக்கிறாள்
கள்ளியவள்-அது என்ன?
2) உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?
(3) கவி பாடும் கட்டழகி
காடு சுற்றும் கருப்பழகி- அது என்ன ?
(4) உழைப்பால் மலரும் பூ
உடனடி உலரும் பூ- அது என்ன ?
விடை (1) திரைப்படம் (2) பல் (3) குயில் (4) வியர்வை
நூல்; வேடிக்கையான விடுகதைகள்
தொகுப்பு; ஜெகதா
arunmozhi said,
ஜூலை 21, 2011 இல் 10:42 முப
cruvarhalukkana nala poluthupokku. thodaradum pani thank you.
sureshbabu said,
திசெம்பர் 28, 2012 இல் 12:33 பிப
super