முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.
ம.மருத்துவர் ” கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “
முல்லா ” நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”
ம.ம ” அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “
முல்லா ” எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “
*****************************************
முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்
“ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “
அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் ” இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “
“பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா
பெண்ணின் தந்தை : ???????????
பின்னூட்டமொன்றை இடுக