அன்ன நடை நடந்தாலும் அதிரும் தரைபகுதி …விடுதைகள்-

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம்- (விடுகதைகள்)

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தீபாவளி விடுகதைகள்

—-விடை சொல்லுங்கள்

நன்றி_ மங்கையர் மலர்

அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)

—விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்

  1. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான்.
    அவன் யார் ?
  2. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.அவன் யார் ?
  3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள்.
    அவள் யார் ?
  4. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை
    மடக்கித் தாக்கும். அது என்ன ?
  5. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
  6. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
  7. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
  8. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
  9. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் –
    அது என்ன?

10.அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

விடைகள்:

1.வானொலிப்பெட்டி
2.தலையணை
3.மெட்டி
4.தேனீ
5.வாழைப்பூ
6.தலைவகிடு
7.சித்தரத்தை
9.மொடக்கத்தான்
9.இளநீர்
10.புடலங்காய்

நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்

1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண்
கலங்கும் அது என்ன?

2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?

3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?

4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?

5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?

6. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?

8. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

9.நித்தம் கொட்டும், ஆனால் சப்தம் இல்லை, இது என்ன?

10. நித்திரையின் தூதுவன் இவன், நினையாமல் வந்து விடுவான்
-இவன் யார்?

விடைகள்:
10. கொட்டாவி

9.கண் இமை

8. முட்டை

7. மழை மேகம்

6. அகப்பை

5. தண்ணீர்

4. சிலந்தி

3.தேங்காய்

2. தபாற் பெட்டி

1.வெங்காயம்

பல் துலக்காதவனுக்கு உடம்பு பூரா பற்கள்- விடுகதை

தொகுத்தவர்: முரளிதரன்

பல் துலக்காதவனுக்கு உடம்பு பூரா பற்கள்- விடுகதை

தொகுத்தவர்

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

மூன்று நிறக் கிளிகாம்…! (விடுகதைகள்)

மூன்று நிறக் கிளிகாம்...! (விடுகதைகள்) CT1tzw1

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


தூசி விழுந்து கலங்கியது குளம்! – விடுகதைகள்

நன்றி-சுட்டி மயில்

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

« Older entries