” கிளிக் ” ஆன இடம் மேற்கு வங்கம், நாடியா மாவட்டம்
2 / 50
மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
3 / 50
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் புதுடில்லியில் கடமை பாதையில் நேற்று நிலவிய பனி மூட்டம்.
4 / 50
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டில்லி பல்கலை மாணவ – மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 50
கர்நாடகாவில் முட்பித்ரி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை காண குவிந்த மக்கள் கூட்டம்.
6 / 50
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
7 / 50
மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று ( மே 2ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.
8 / 50
கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
9 / 50
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் ஜாலியாக, ரிவர் ராப்டிங்கில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணிகள்.
10 / 50
கேரள மாநிலத்தில், புகழ் பெற்ற திருச்சூர் பூரம் விழா இன்று நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக, தெற்கு கோபுரம் நடை திறந்து, யானை மீது எழுந்தருளி அருள்பாலித்த நெய்தலைக்காவ் பகவதி அம்மனை வணங்கிய பக்தர்கள்.
நன்றி: தினமலர்