

ஒக்ரோபர் 26, 2019 இல் 10:13 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
45‘
‘ஒவ்வொரு வருஷமும் இந்தக் கடையிலதான் தீபாவளிக்கு பசங்களுக்கு வெடி வாங்கிக் கொடுப்பேன்… எந்த அசம்பாவிதமும் நடந்தது இல்லை!’’
‘‘அவ்வளவு நம்பிக்கையான கடையா..?’’
‘‘நீங்க வேற… ஒரு வெடியும் இதுவரை வெடிச்சது இல்லை!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘உங்க வீட்டுல தினமும் பட்டாசு சத்தம் கேட்குதே… ஏன்?’’
‘‘தினமும் நடக்கற மாமியார் – மருமகள் சண்டையில, ஜெயிக்கற சைடு பட்டாசு வெடிப்பாங்க!’’
– எஸ்.ராமன், சென்னை-17.
‘‘இந்த தீபாவளிக்கு உங்க மனைவியை பட்டுப் புடவை எடுக்க விடாம தடுத்திட்டீங்களா… எப்படி?’’
‘‘அவகிட்ட, ‘கரன்ட் இருக்கும்போது ஜவுளிக்கடைக்குப் போ’ன்னு சொல்லியிருந்தேன்!’’
– எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘குருவி வெடின்னு கேள்விப்பட்டிருக்கேன்… அது என்ன புதுசா காக்கா வெடி?’’
‘‘கடைக்காரரை காக்கா பிடிச்சு, ஓசியில வாங்கின வெடி!’’
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தலைதீபாவளிக்கு என்ன கேட்டாலும் தர்றேன்னு மாப்பிள்ளைகிட்ட சொன்னது தப்பா போச்சு…’’
‘‘ஏன்?’’
‘‘இப்ப என்னோட ரெண்டாவது பெண்ணைக் கேட்கிறாரு..!’’
– வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தீபாவளி அன்னைக்குத்தான் தலைவர் வீட்டுல நிம்மதியா இருப்பாரா… ஏன் அப்படி?’’
‘‘அவரோட மனைவி எவ்வளவு கத்தி திட்டினாலும், வெடிச் சத்தத்துல அவர் காதுல விழாதே!’’
– எஸ்.ராமன், சென்னை-17.
ஸ்பீக்கரு…
‘‘இந்த தீபாவளிக்கு தலைவர் அவர்கள் நடிப்பில், மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கடற்கரையில்… விரைவில் எதிர்பாருங்கள்!’’
– பெ.பாண்டியன், காரைக்குடி.
செப்ரெம்பர் 29, 2019 இல் 8:15 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
ஜூலை 2, 2019 இல் 7:43 பிப (Uncategorized)
Tags: நகைசுவை
கண்டது
(வந்தவாசியில் காஞ்சிபுரம் சாலையில் உள்ள
(சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உணவகத்தின்
(சின்னசேலத்தில் ஒரு திரையரங்கின் வாசலில் நின்று
கொண்டிருந்த ஓர் இருசக்கர வாகனத்தில் உள்ள
வாசகம்)
பசி என்று வந்தால் சோறு போடுவோம்.
பகை என்று வந்தால் கூறு போடுவோம்.
(ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின்
ஒரு தாலி
இரண்டு மாலை
ஒரு புத்திசாலியால்
சாதிக்க முடியாததை
சில நேரங்களில்
ஒரு பொறுமைசாலி
(விருதுநகர் மாவட்ட மைய அஞ்சலகத்தில் ஒரு பெரியவரும்,
அஞ்சல்நிலையப் பணியாளரும்)
“”தந்தி மாதிரி லெட்டர் உடனே கிடைக்கணும். அதுக்கு
என்ன போஸ்ட்ல அனுப்பணும்னு எதுக்குங்க ஐயா கேக்குறீங்க?”
“”நான் இன்னும் சாகலை உயிரோடு இருக்கிறேன்னு
திண்டுக்கல்ல இருக்குற என் வீட்டுக்கு உடனே தெரிவிக்கணும்
(நெல்லை ரயில்நிலையத்தில் பாட்டியும் பேரனும்)
“”யய்யா… ராசா…. மோதிரம், செயின் பத்திரம்யா. பையில
வெச்சிருக்கிற பத்தாயிரம் ரூபாயை கவனமா
பார்த்துக்கோய்யா… களவாணிப் பயலுக நெறையப் பேர்
“”பாட்டி வாயைப் பொத்திட்டு இரு.
நீயே களவாணிப் பயலுகளுக்கு
எஸ்எம்எஸ்
சிந்த வேண்டாம்,
கண்ணீர்…
தண்ணீர்!