பாம்புடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய மணமக்கள்

புடவை ஃப்ளவுஸில் ஏழுமலையான்..

கால்முட்டியில் காயமடைந்த டோனிக்கு ஆபரேசன்

-தினத்தந்தி

செங்கோட்டை – தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில்சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி சென்னையில் துவங்கிவைத்தார்.

இந்த ரயில் ( 20684 ) கடந்த மாதம் 17ஆம் தேதி முதல்
செங்கோட்டையிலிருந்து முதல் சேவையை தொடங்கியது.
செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தென்காசி
பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர்,
அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை,
விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை
6.05 மணிக்கு சென்றடையும்.

கட்டணம் எவ்வளவு?

நெல்லை – தென்காசி வழித்தட மக்களும் அருப்புக்கோட்டை,
காரைக்குடி, திருவாரூர் மக்களும் இந்த ரயில் இயக்கத்தால்
மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ரயிலில் செங்கோட்டையிலிருந்து
சாதாரண கட்டணமாக ரூபாய் 240 தூங்கும் வசதி உள்ள முன்பதிவு
பெட்டியில் ரூபாய் 435 வீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்த ரயிலில் மூன்று ஜெனரல் கோச்சிகளும் ஐந்து
ஸ்லீப்பர் கோச் ஐந்து 3 டயர் ஏசி கோச்சிகளும் மூன்று இரண்டு
டயர் ஏசி கோச்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன

இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது ஏப்ரல் மே
மாதங்களில் வாரம் ஒரு முறையும் ஜூன் மாதம் முதல் வாரம்
3 முறை ரயிலாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் இந்த ரயில் செங்கோட்டையில்
இருந்து வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
அம்பாசமுத்திரம், நெல்லை பகுதிகளில் இருந்து காரைக்குடி
பட்டுக்கோட்டை, திருப்பறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை
போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய ரயில் வசதி
கிடைத்திருப்பதால், இந்த ரயிலில் முன்பதிவு செய்திட பயணிகள்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரயிலில் நெல்லையில் இறங்குவோருக்கு திருச்செந்தூர் செல்ல
இணைப்பு ரயில் வசதியும் உள்ளது. விருதுநகரில் இறங்கி சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற
பகுதிகளுக்கு செல்லவும் இணைப்பு ரயில்கள் உள்ளன.

-நியூஸ் 18

செங்கோட்டை – தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில்
சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி சென்னையில் துவங்கி
வைத்தார்.

இந்த ரயில் ( 20684 ) கடந்த மாதம் 17ஆம் தேதி முதல்
செங்கோட்டையிலிருந்து முதல் சேவையை தொடங்கியது.
செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தென்காசி
பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர்,
அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை,
விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை
6.05 மணிக்கு சென்றடையும்.

கட்டணம் எவ்வளவு?

நெல்லை – தென்காசி வழித்தட மக்களும் அருப்புக்கோட்டை,
காரைக்குடி, திருவாரூர் மக்களும் இந்த ரயில் இயக்கத்தால்
மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ரயிலில் செங்கோட்டையிலிருந்து
சாதாரண கட்டணமாக ரூபாய் 240 தூங்கும் வசதி உள்ள முன்பதிவு
பெட்டியில் ரூபாய் 435 வீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்த ரயிலில் மூன்று ஜெனரல் கோச்சிகளும் ஐந்து
ஸ்லீப்பர் கோச் ஐந்து 3 டயர் ஏசி கோச்சிகளும் மூன்று இரண்டு
டயர் ஏசி கோச்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன

இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது ஏப்ரல் மே
மாதங்களில் வாரம் ஒரு முறையும் ஜூன் மாதம் முதல் வாரம்
3 முறை ரயிலாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் இந்த ரயில் செங்கோட்டையில்
இருந்து வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
அம்பாசமுத்திரம், நெல்லை பகுதிகளில் இருந்து காரைக்குடி
பட்டுக்கோட்டை, திருப்பறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை
போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய ரயில் வசதி
கிடைத்திருப்பதால், இந்த ரயிலில் முன்பதிவு செய்திட பயணிகள்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ரயிலில் நெல்லையில் இறங்குவோருக்கு திருச்செந்தூர் செல்ல
இணைப்பு ரயில் வசதியும் உள்ளது. விருதுநகரில் இறங்கி சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் போன்ற
பகுதிகளுக்கு செல்லவும் இணைப்பு ரயில்கள் உள்ளன.

-நியூஸ் 18

இன்றைய (பல்சுவை) செய்திகள்…

சர்வ தேச பால் தினம்

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்

நன்றி-விகடன்

ஐ.பி.எல் இறுதிப்போட்டி

-தினபூமி

’மியாசாகி’ மாம்பழம்

மும்பையை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

« Older entries