மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு…

படம்- கந்தன் கருணை
பாடல் – கண்ணதாசன்
இசை- கே.வி.மகாதேவiன்

பாடியவர்-பி.சுசீலா

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை )

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி…
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்

மனம் படைத்தேன் … ஏ…
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு

எத்தனை பெரிய மனிதனுக்குஎத்தனை சிறிய மனமிருக்கு..

படம்- ஆசைமுகம்
பாடல்-வாலி
இசை- எஸ்.எம்.சுப்பையா நாயுடு

பாடியவர்- டி.எம்.சௌந்தரராஜஃ

“இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
“இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை”

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு

ஆயிரம் விழிகள் மயங்கும் அழகில் என்னைக்கண்டு

நதிக்கரை ஓரத்து நாணல்களே…

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்

மனிதன் நினைப்பதுண்டு… வாழ்வு நிலைக்குமென்று…

முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா…கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா…

எனக்கே எனக்கா

எனக்கே எனக்கா

நீ எனக்கே
எனக்கா

மதுமிதா
மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு எனக்கே
எனக்கா பேக்சில் வந்த
பெண் கவிதை எனக்கே
எனக்கா

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா உதட்டின்
மேலே படுத்துக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை
கவிபாடவே ஷெல்லியின்
வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

விண்ணைத்தாண்டி
நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக்
கழிக்கிறாய் பிள்ளை மனம்
பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு
வயசாச்சு வாழும் பூமிக்கு
வயசாச்சு கோடி யுகம்
போனாலென்ன காதலுக்கு
எப்போதும் வயசாகாது

ஹைர ஹைர
ஹைரப்பா

ஹைர ஹைர
ஹைரப்பா

செர்ரி பூக்களைத்
திருடும் காற்று காதல்
சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில்
தாவும் பறவை என்னிடம்
சொன்னது ஐ லவ் யூ

உன் காதலை
நீ சொன்னதும் தென்றலும்
பறவையும் காதல் தோல்வியில்
கலங்கியதே

ஒற்றைக் காலிலே
பூக்கள் நிற்பது உன் கூந்தலில்
நின்றாடத்தான் பூமாலையே
பூச்சூடவா

சிந்தும் மழைத்துளி
மண்ணில் வீழ்வது உன்
கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது
நின்றாலும் இரண்டும் ஓா்
நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு உனக்கே
உனக்கு பேக்சில் வந்த
பெண் கவிதை உனக்கே
உனக்கு

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா ஆ ஆ
ஆ உதட்டின் மேலே
படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

முத்தமழையில்
நனைஞ்சுக்கலாமா கூந்தல்
கொண்டே துவட்டிக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஆண் & ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

1

முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா…கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா…

எனக்கே எனக்கா

எனக்கே எனக்கா

நீ எனக்கே
எனக்கா



மதுமிதா
மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு எனக்கே
எனக்கா பேக்சில் வந்த
பெண் கவிதை எனக்கே
எனக்கா

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா உதட்டின்
மேலே படுத்துக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை
கவிபாடவே ஷெல்லியின்
வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

விண்ணைத்தாண்டி
நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக்
கழிக்கிறாய் பிள்ளை மனம்
பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு
வயசாச்சு வாழும் பூமிக்கு
வயசாச்சு கோடி யுகம்
போனாலென்ன காதலுக்கு
எப்போதும் வயசாகாது

ஹைர ஹைர
ஹைரப்பா


ஹைர ஹைர
ஹைரப்பா

  

செர்ரி பூக்களைத்
திருடும் காற்று காதல்
சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில்
தாவும் பறவை என்னிடம்
சொன்னது ஐ லவ் யூ

உன் காதலை
நீ சொன்னதும் தென்றலும்
பறவையும் காதல் தோல்வியில்
கலங்கியதே

ஒற்றைக் காலிலே
பூக்கள் நிற்பது உன் கூந்தலில்
நின்றாடத்தான் பூமாலையே
பூச்சூடவா

சிந்தும் மழைத்துளி
மண்ணில் வீழ்வது உன்
கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது
நின்றாலும் இரண்டும் ஓா்
நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பக்கெட் சைசில்
வெண்ணிலவு உனக்கே
உனக்கு பேக்சில் வந்த
பெண் கவிதை உனக்கே
உனக்கு

உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா ஆ ஆ
ஆ உதட்டின் மேலே
படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

முத்தமழையில்
நனைஞ்சுக்கலாமா கூந்தல்
கொண்டே துவட்டிக்கலாமா

பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஆண் & ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

நிலவே நீ சாட்சி…

படம்- நிலவே நீ சாட்சி
பாடல் -கண்ணதாசன்
இசை- எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்-பி.சுசீலா

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

நிலவே நீ சாட்சி

உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

அலையும் உறங்க முயல்வதென்ன
மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
அலையும் உறங்க முயல்வதென்ன
மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென
இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
இள வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு
இது இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி

கண்கள் இரண்டும் குருடானால்
இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை

கண்கள் இரண்டும் குருடானால்
இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை
இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை

நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே…

« Older entries