–
–
–
–
—–
நன்றி:
http://www.panithulishankar.com/2013/11/tamil-kadhal-kavithaigal-panithuli_30.html
ஒக்ரோபர் 2, 2014 இல் 1:50 பிப (Uncategorized)
Tags: குறுங்கவிதைகள்
ஒக்ரோபர் 9, 2008 இல் 5:49 முப (கவிதை)
Tags: Add new tag, குறுங்கவிதைகள்
குறுங்கவிதைகள்
************
ஆண்டுதோறும் அதே குழியில்
மரம் நடும் விழா…
ராசியான இடம்
_________________
மரங்களை வெட்டினார்கள்
மரம் நடுவிழாவுக்கு வரும்
மந்திரிக்குப் பாதையமைக்க.
_________________
கொல்லாமை இயக்க
மாநாட்டுமேடையில் பாம்பு
கொல்லப்பட்டது கொள்கை.
_________________
ஆலயத் திருப்பணி வசூல்
அழகுற முடிக்கப்பட்டது…..
அறங்காவலரின் புது இல்லம்.
_________________
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.
Thanks: