-நன்றி
காதல்
ஜூலை 8, 2008 இல் 4:21 முப (கவிதை, பாரதியார்)
Tags: Add new tag, காதல், பாரதியார்
மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் – பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்……..
(காதற்பாட்டு, அந்திப்பொழுது –
பாரதியார் பாடல்கள்)