
*பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை 3400 டிகிரி செல்சியஸ் வரை
வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்தது.
*நெல்சாகுபடியை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு சீனா.
*ஒரு கோடிக்கும் அதிகமான வண்ணங்களைப்
பிரித்துப் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தது மனிதனின் கண்கள்.
*ஊசியிலை மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை.
*செவ்வாய் கிரகத்தில் 250 நாட்கள் பகலாகவே இருக்கும்.
*உலகில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் பாதியளவு கடலில்
இருந்து கிடைக்கிறது.
*மான் இனத்தில் மிகச் சிறியவை சுண்டெலி மான்கள்.
*இரண்டாயிரம் குழந்தைகளில் ஒன்று மட்டுமே பற்களுடன்
பிறக்கின்றன.
*நீர்யானையால் மனிதனைவிட வேகமாக ஓட முடியும்.
நன்றி-முத்தாரம்
மறுமொழியொன்றை இடுங்கள்