ஜெர்மனியில் வெஸ்டொனன் பகுதியில் சாக்லெட்
தொழிற்சாலையின் முன் பெரும் கூட்டம். காரணம்,
தொழிற்சாலையிலிருந்து பெருகி வழிந்த சாக்லெட்
சுனாமி!
ஏறத்தாழ 33 ச.அடியில் சாக்லெட் கேக் போல தேங்கி
நின்றது. சாக்லெட் டேங்க் நிரம்பியதை கவனிக்காத
தவறுதான் காரணம் என தொழிற்சாலை நிர்வாகம்
தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.
குங்குமம்
பின்னூட்டமொன்றை இடுக