நெஞ்மாகிய என் பாத்திரத்தை இந்த அமைதியான
நேரத்தில் முக்கியிருக்கிறேன்,
அன்பினால் அது தன்னை நிறைத்துக்கொண்டுள்ளது
–
———————————–
–
தொலைவிலுள்ள குன்றுகளிடையே தங்களை
மறைத்துக் கொண்டு ஆற்றின் நீரை நிரப்புகின்றன
–
————————————-
தொகுத்தவர்: த.கோவிந்தன்
மறுமொழியொன்றை இடுங்கள்