மின்சாரம் – கவிதை

https://i0.wp.com/4.bp.blogspot.com/-jHtgt5F8On8/UGvSHyRDpkI/AAAAAAAACII/4oRE9nLJAsM/s1600/saree.jpg


ஒலி கொடுக்கும் பகலவனும்
மின்சாரமும் ஒன்றுதான்
ஒன்று இயற்கை
மற்றொன்று செயற்கை

தாயை பழித்தாலும்
தண்ணீரை பழிக்காதே
பழமொழி
சம்சாரத்தைக்  காப்பது  போல்
மின்சாரத்தைக் காப்பாற்று
இது புதுமொழி

அறிவியல் என்பதே
மின்சாரம்தான்
மின்சாரம் இல்லாத
அறிவியலே
இல்லை…

சிக்கனம் என்பது
பணத்தில் மட்டுமல்ல
தண்ணீரிலும், மின்சாரத்திலும்
கூடத்தான்

இரவில் ஒரு விளக்கை மட்டுமே
பயன்படுத்துங்கள்
எல்லோரும் ஒரே அறையில்
ஒரே மின் விசிறியில்
அமரலாம், படிக்கலாம், பேசலாம்

வாஷிங் மெஷினை மறந்து
கையால் துவைப்பது
கைகளுக்கும் நல்லது
மின் சேமிப்பிற்கும் நல்லது

எதற்கெடுத்தாலும்
மிக்ஸியும், கிரைண்டரும் வேண்டாமே
அம்மியையும், ஆட்டு உரலையும்
பயன்படுத்தலாமே
சுவையும் கூடும்
மின்சாரமும் சேமிப்பாகும்

நீ உன்னைக் கட்டுப்படுத்த வில்லையேன்றால்
இயற்கை உன்னைக் கட்டுப்படுத்தும்

===============================
>பணகுடி ஈ.எஸ்.என்.முருகன்
நன்றி: கிளப்ஸ் டுடே – டிசம்பர் 2012

1 பின்னூட்டம்

  1. Ganesan V said,

    நவம்பர் 11, 2020 இல் 6:25 பிப

    ஒளி
    கொடுக்கும் பகலவன்
    ஒலி
    அல்ல


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: