நவம்பர் 20, 2009 இல் 4:54 மு.பகல் (தகவல்)
புனிதமான காசி மாநகரத்துக்கே காவலாக இருக்கறவர்,
காலபைரவர். இவருக்கு தங்கத்தாலான உற்சவ விக்ரகம்
ஒண்ணு இருக்கு. இந்த காசி கால பைரவர் வருஷத்துல
ஒரே ஒரு நாள் மட்டும்தான் உலா வருவார்.
அது என்னிக்கு தெரியுமா? தீபாவளியன்றைக்குதான்.
—————————————————————————–
சுடச்சுட உளுந்து வடை செஞ்சுட்டு சாப்பிடாம யாராவது
தூக்கி எறிவாங்களா? ஆனா குஜராத் மாநிலத்துல இருக்கறவங்க,
தீபாவளிக்கு மறுநாள் வீட்டுல உளுந்து வடை செஞ்சு
எடுத்துக்கிட்டுப்போய், நாலு தெருக்கள் கூடும் இடத்துல,
சாயந்தரம் ஏழு, எட்டு மணிக்கு எறிஞ்சுட்டு வருவாங்க.
இப்படிச்செய்யறதால, அவங்கவங்க வீட்டுல பேய், ஏவல்,
சூனியம், பில்லி, ஒற்றுமைக்குறைவு, ஆரோக்யக் குறைவு
இப்படி ஏதாவது பாதிப்பு இருந்தா அது விலகிடும்கறது
அவங்க நம்பிக்கை.
———————————————————————————-
உங்க வீட்டுல திருட்டுத்தனமா வந்து பால் குடிக்கற பூனையை
அடிச்சு விரட்டறீங்களா? ஒரு நிமிஷம்… பூனைகளை
மகாலட்சுமியோட அம்சமா நினைக்கறாங்க, ராஜஸ்தான்ல,
தீபாவளிக் கொண்டாடத்துல அவங்க பூனைக்கு பூஜை கூட
பண்றாங்கன்னா பார்த்துக்குங்களேன்!
—————————————
தினமலரில் படித்த துணுக்குகள்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 8:50 மு.பகல் (தகவல்)
1.தன் பிள்ளைக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் காப்பாற்றி
அரவணைத்துக் கொள்பவள் தான் சிறந்த தாய் என்று நினைத்தால்
தப்பு என்கின்றார் ஒர் அறிஞர்.
அதாவது எந்த தாய் தனது
அரவணைப்போ ஆறுதலோ தேவையில்லாத அளவுக்கு தன்
பிள்ளைகளுக்கு தன் சொந்த காலில் நிற்க கற்றுக் கொடுக்கின்றாளே
அவளே சிறந்த தாயாம்………………………
———————————————————————————————————–
2. மகிழ்ச்சியான குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றார்களாம்
சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்வது
கிடையாதாம். உயரமாக வளர்வதற்கு தேவையான கார்மோன் சிறுவர்களின்
மகிழ்ச்சியால் அதிகமாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்…….
————————————————————————————————————
3. பெண்ணுக்கு ஒரு ஆணை பிடிப்பதற்கு அவனது அக்கரை
அழகு உழைப்பு போன்ற விஷயங்களை விட புதிதாய்
ஒரு விஷயம் கண்டு பிடிக்கப் பட்டள்ளது. அதாவது
ஆண் பாவிக்கும் வாசனை திரவியங்களும் ஒரு காரணமாம்.
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், ஒரு பெண் வளரும் போது
அப்பாவிடம் நுகரும் வாசனையை ஒரு ஆணிடம் காணும் போது
அவளை அறியாமல் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து போகின்றதாம்.
இதற்கு காரணம்
தன் அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை புதிய மனிதரிடமும்
அந்த வாசனை உணர செய்ய வைக்கின்றது என்கின்றார்கள்.
அதனால் பெண்கள் கவனம் .
ஆண்கள் முயற்சியுங்கள்!
————————————————————————————————————
நன்றி; சு.கஜந்தி
கருத்துத் தெரிவிக்கவும்
அக்டோபர் 30, 2009 இல் 5:54 பிற்பகல் (தகவல்)
இசையால் குணமாகும் நோய்கள்;
இந்தோளம் . . . வாத நோய்
சாரங்கா . . . பித்தம்
பைரவி . . . ஆஸ்த்துமா, சுவாச நோய்கள்
நீலாம்பரி . . . உடல் இறுக்கத்தைப் போக்குவது (டென்ஷன்)
கரகரப்பிரியா. . . பசியை மறக்கச் செய்யும்
மத்யமாவது & சகானா . . .அதிர்ச்சு, பரபரப்பு இவற்றைச் சரி
செய்யும்
–
கருத்துத் தெரிவிக்கவும்
செப்டம்பர் 23, 2009 இல் 4:18 பிற்பகல் (தகவல்)
குங்குமத்தில் கூட இன்று கலப்படம் வந்துவிட்டதால் நாமே நமது குலதெய்வம் அல்லது கோயில்களுக்கு குங்குமம் செய்துதரலாமே!
புண்ணியம் செய்தபலன் கிடைக்கும்.நம்மால் தயாரிக்கப்பட்ட குங்குமம் நமது பகுதி மக்கள் பயன்படுத்தின பெருமை நமக்கு கிடைக்கலாம் இல்லையா?
ஒரு வெள்ளிக்கிழமை குங்குமம் செய்யத் துவங்குவது நல்லது.இன்று 31.7.2009 வரலட்சுமி விரதம்.இது போன்ற சுபநாட்களில் துவங்குவது நன்று.தேய்பிறைநாட்களில் துவங்கக் கூடாது.
பெண்கள் மடிசார் கட்டியும், ஆண்கள் பஞ்சகச்சம் அணிந்து தயாரிப்பது நலம்.ஏனென்றால், பூமாதேவிக்கும் மர்மஸ்தானத்திற்கும் தொடர்பானால் முழுமையான இறைசக்தி கிடைக்காது.
புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று.
எலுமிச்சையை துர்க்கைகாயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.
இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி.இதனைத் தயாரிக்கும்போது லலிதா சகஸ்ரநாமம் அல்லது தேவிமகாத்மியத்திலுள்ள துர்க்காஸ்ப்தசதி ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டே செய்யவேண்டும்.
குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதே குங்குமத்தின் பொருள்.
அம்பாளின் பரிபூரண அருளைப் பெறுவதற்காக ஆண்கள் குங்குமத்தை அணிந்து கொண்டு அம்பாளை குங்குமத்தால் அர்ச்சித்து பரிபூரணப்பலன்களைப் பெறுகின்றனர்.
இதை ஹயக்ரீவப் பெருமாள் அகத்தியருக்கு உபதேசித்தார்.
சுபநாட்களில் கோவில்களிலும்,வீடுகளிலும் குங்குமதானம் செய்பவர்கள் மாங்கல்யப் பிராப்தி அடைகிறார்கள்.திருமணத்தடை விலகும்.
—————————————————
Posted by aanmiga kadal
Thanks: http://aanmigakkadal.blogspot.com/2009/07/blog-post_31.html
கருத்துத் தெரிவிக்கவும்
செப்டம்பர் 14, 2009 இல் 8:46 மு.பகல் (தகவல்)

மனத் தடையால் உடற்பயிற்சிக்குத் தயங்கும் குண்டுப் பெண்கள்
லண்டன்:
மன ரீதியான தடைகளே குண்டான பெண்களை பயிற்சியில் இருந்து விலக்கி வைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள், மேலும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும், இப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக உடற் பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை நாடுகின்றனர்.அதுவே, குண்டான உடல்வாகுடைய பெண்களுக்கு சிம்ரன் போல கொடியிடை கொண்டவராக முடியுமா என்ற ஏக்கமும், கனவும் எக்கச்சக்கம்.
குண்டு பெண்கள் அழகாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்லிம் கனவு காணும் அவர்கள் அதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றான உடற் பயிற்சி என்றால் ஒதுங்கிக் கொள்வார்கள். அதற்கு சோம்பேறித்தனம் என்று அவர்களே சொல்லிவிடுகின்றனர்.
இதுபற்றியும் ஒரு ஆய்வு செய்தால் என்ன என்று ஒரு சர்வதேச டீம் ஆராய்ச்சியில் இறங்கியது. ஆராய்ச்சியின் முடிவு, இப்படி சொல்கிறது…பயிற்சி என்றாலே குண்டான பெண்கள் சலித்துக் கொள்வதற்கு காரணம், மன ரீதியான தடைதான். அது அவர்களுக்கே தெரியாது. கடுமையான பயிற்சி செய்யும்போது காயம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகம் உள்ளது.
அதுபோக மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சுய பயமும் ஒரு காரணம். இதுபோன்ற மன தடைகள்தான் அவர்களால் முயற்சிகளை செயலாக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணம். இந்த தடைகளில் இருந்து அவர்கள் வெளி வந்து பயிற்சி செய்ய வேண்டும்.சாப்பாட்டை குறைத்து, அதிகம் பயற்சி செய்தால் உடம்பு குறையும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
கடுமையான பயிற்சியால் எடை குறையும். ஆனால் உடல் பருமன் குறையாது என்கிறார் டெம்பிள் பல்கலையின் ஆய்வு தலைவர் மெலிஸ்ஸா நப்போலிடானா.
குஷ்பு அழகுதான். அதேசமயம், இலியானா போல இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா. எனவே உடல் பருமன் கொண்ட பெண்மணிகளே, இத்தகைய மனத் தடைகளை தாண்டி வாருங்கள், பயிற்சியைத் தொடருங்கள்.
நன்றி;
http://thatstamil.oneindia.in/news/2008/10/07/
கருத்துத் தெரிவிக்கவும்
மே 11, 2009 இல் 8:45 மு.பகல் (தகவல்)
1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம்,
பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில்
அதிகப்படுத்தவும்.
2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி,
நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து
தவிர்க்கவும்.
3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும்.
அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக்
காரணிகளாக விளங்குகின்றன.
வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில்
உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில்
கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.
4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.
5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம்
எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு
வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது.
நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக்
கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
6. உப்பின் அளவையும் குறைக்கவும்
7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள்
ணிக்க வேண்டாம்
8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.
9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.
10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக்
கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.
11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.
12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.
நன்றி : www.keetru.com
http://sbsiva83.blogspot.com/2008_12_01_archive.html
1 மறுமொழி
ஏப்ரல் 28, 2009 இல் 4:06 பிற்பகல் (தகவல்)



ஊடல் கூடல் காதல் என்பார்கள்.. … சிவபெருமானின் அழகிய சிற்ப வடிவம்….
source:
http://www.poetryinstone.in/lang/ta/2008/08/31/please-dont-go-my-dearest-says-shiva.html
கருத்துத் தெரிவிக்கவும்
ஏப்ரல் 12, 2009 இல் 3:20 பிற்பகல் (தகவல்)
On his first day, as President, Abraham Lincoln entered to give his inaugural address, just in the middle, one man stood up. He was a rich aristocrat. He said, “Mr.Lincoln, you should not forget that your father used to make shoes for my family”. And the whole Senate laughed; they thought they had made a fool of Abraham Lincoln.
But Lincoln – and that type of people are made of totally different mettle, looked at the man and said, “Sir, I know that my father used to make shoes for your family, and there will be many others here ……..because the way he made shoes: nobody else can. He was a creator. His shoes were not just shoes, he poured his whole soul into it. I want to ask you, have you any complaint? Because I know how to make shoes myself; if you have any complaint I can make another pair of shoes. But as far as I know, nobody has ever complained about my father’s shoes. He was a genius, a creator and I am proud of my father”.
The entire Senate was struck dumb. They could not understand what kind of man Abraham Lincoln was. He had made shoe making an art, a creativity. And he was proud because his father did the job so well that not even a single complaint had ever been heard.
Moral:
It does not matter what you do. What matters is how you do it – of your own accord, with your own vision, with your own love. Then what ever you touch becomes gold.
“If you think you can – you can !
If you think you can not – you can not !
And either way……..you are right !”
__________________________________________
நன்றி; www.funnyclick.blogspot.com
கருத்துத் தெரிவிக்கவும்
மார்ச் 20, 2009 இல் 9:03 பிற்பகல் (தகவல்)

இந்த வகை கழுதைகள் (France) ல் ,தற்போது 400 மட்டுமே இருக்கிறதாம் !
கருத்துத் தெரிவிக்கவும்
மார்ச் 20, 2009 இல் 7:43 மு.பகல் (தகவல்)
THE PEACOCK

Peacock is a large and majestic bird. It has got a long and beautiful tail. Both the peacock and the hen have crest. But the crest of hen is smaller in size. The main body of the cock is mottled brown in color. Especially, the metallic green color found on the lower neck is very attractive. Though peacocks are beautiful looking birds their calls are loud and coarse.
They move in-groups and they are normally spotted in the forests, villages and nearby fields. They are shy in nature. It feeds on lizards, snakes, grains and insects. The hen lays a maximum of five eggs, which are in pale cream color.
The significance of peacock is attached to cultures of India, Far East, Ancient Persia, Greek and Christian. In Hinduism, the image of the god of thunder, rains and war, Indra, was depicted in the form of a peacock. In south India, peacock is considered as a ‘vahana’ or vehilce of lord Muruga. The figure of peacock is painted in various Islamic religious buildings. In Christianity, the peacock was also known as the symbol of the ‘Resurrection’.
In India people believe that whenever the cock spread its tails in an ornamental fashion, it indicates that rain is imminent. In a way it is partly true. At the sight of dark clouds the bird outspreads its tail and starts dancing in rhythmic fashion. Most of the folklore including Bharatha Natyam has got special dancing poses for the peacock dance.
____________________________________________
Thanks:http://www.indianchild.com/national_anthem.htm
கருத்துத் தெரிவிக்கவும்