இந்திய பெண்கள் சிகரெட் புகைப்பதில் உலக அளவில்
மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்!
———————————
தினத்தந்தியில் படித்தது
நவம்பர் 13, 2009 இல் 6:34 மு.பகல் (செய்திகள்)

இந்திய பெண்கள் சிகரெட் புகைப்பதில் உலக அளவில்
மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்!
———————————
தினத்தந்தியில் படித்தது
நவம்பர் 12, 2009 இல் 4:24 மு.பகல் (செய்திகள்)


———————————————————————————
ஆசியாவின் மிக நீளமான அணைகளில் ஒன்றான ஆழியாறு அணை, கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டு கி.மீ., நீளம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டது. நவமலையில் உள்ள புனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர், அப்பர் ஆழியாறு வழியாக, வால்பாறை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு அணையில் சேர்கிறது. இங்கு, மினி தீம் பார்க், மீன் காட்சியகம் போன்றவற்றை தமிழ்நாடு மீன்வள கழகம் நடத்துகிறது. படகு போக்குவரத்தும் உண்டு. வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆழியாறு அணையில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
பருவமழை பெய்ததன் காரணமாக, ஆழியாறு அணையில் அதிகமான அளவில் நீர் தேங்கியுள்ளது. இதனால், படகு சவாரி களை கட்டியுள்ளது.
——————————–
நன்றி; தினமலர்
நவம்பர் 10, 2009 இல் 6:00 மு.பகல் (செய்திகள்)
You’d only see it once or twice in a lifetime!
AND YOU HAVE SEEN IT NOW !!!!!!
நவம்பர் 9, 2009 இல் 5:35 மு.பகல் (செய்திகள்)
from fwd mail
——————
Check your hand phone; make sure that your hand phone can still make a call before you enter a restroom.
And after entering into that particular toilet, if your phone cannot make a call out (this is due to the interference of fibre optic during implementation) , it means that there is a HIDDEN CAMERA inside, so be very cautious ladies!!
PLEASE? PASS THIS MAIL TO YOUR MOTHER, SISTER, GIRL FRIENDS AND FOR ALL MALES!!!!
நவம்பர் 5, 2009 இல் 6:13 மு.பகல் (செய்திகள்)

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நாக்பூர், டில்லியில் நடந்த போட்டிகளில் இந்திய அணி வென்றது. மொகாலி ஆட்டத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி(பகலிரவு), ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடக்கிறது.
நவம்பர் 2, 2009 இல் 9:04 மு.பகல் (செய்திகள்)

—————————————————————————————-
ஹைதராபாத்தில் நடந்த ஸ்டைல் விருது வழங்கும்
விழாவில் , பிரபு தேவாவும் – நயன்தாராவும்
ஜோடியாக மேடையேறி விருது வாங்கினர்
.
அக்டோபர் 28, 2009 இல் 4:44 மு.பகல் (செய்திகள்)
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஈ.எஸ்.பி.என். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளார்.

=====================================
source:
முழு மையான செய்தி & புகைப்படம் காண சுட்டி;
http://www.huffingtonpost.com/2009/10/06/espns-body-issue-of-naked_n_311168.html
அக்டோபர் 26, 2009 இல் 7:09 மு.பகல் (செய்திகள்)

இந்தியாவின் தேசிய விலங்காக புலி, தேசியப்பறவையாக மயில் உள்ளது. தற்போது இந்திய நீர்வாழ் தேசிய விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது
–
அக்டோபர் 13, 2009 இல் 5:32 பிற்பகல் (செய்திகள்)
———————————————————————————–
அரசு சார்பில் கைத்தறி விற்பனையை அதிகரிக்க
மும்பை மாடல்களை அழைத்து திண்டுக்கல்லில்
பேஷன் ஷோ நடத்தப்பட்டது.
——————————————–
நன்றி; தினமலர்