நவம்பர் 27, 2009 இல் 3:01 மு.பகல் (செய்திகள்)

உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும்
நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி.
ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும்
இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன.
அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து சில நல்ல புகைப்படங்களை
பாஸ்டன்.காம் சேகரித்து வெளியிட்டிருக்கிறது.
———————————————————–
நன்றி;
http://solvanam.com/?p=4603.
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 19, 2009 இல் 5:41 மு.பகல் (செய்திகள்)

தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்த சுகுமார் மகன் குமார்,
தனது நண்பர், ஆட்டோ டிரைவர் அழகுராஜாவுடன் வைகை ஆற்றில்
குளிக்கச்சென்றார்.. குளித்து விட்டு கரைக்கு வந்தபோது குமாரை,
கல் இடுக்கிற்குள் இருந்த ஆறு அடி நீள நல்லபாம்பு கடித்தது.
நண்பன் துடித்ததை பார்த்த அழகுராஜா பாம்பை பயமின்றி பிடித்தார்.
குமாரை ஆட்டோவில் 6 கி.மீ. தூரத்தில் உள்ள தேனி மருத்துவக்கல்லூரி
ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாம்புடன் ஆஸ்பத்திரி நோக்கி அழகுராஜா
ஓடினார்.
இரண்டு கி.மீ. தூரம் ஓடிய பின் அங்கு வந்த இன்னொரு ஆட்டோவில் ஏறி
ஆஸ்பத்திரியை அடைந்தார். அங்கிருந்த நோயாளிகளும், நர்சுகளும் பயத்தில்
விலகி ஓடினர். குமாரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
டாக்டர்களிடம் பாம்பை காட்டியபின் அழகுராஜா அதை அடித்துக் கொன்றார்.
நண்பனை காப்பாற்றும் வேகத்தில் இருந்த அழகுராஜா, பாம்பை கழுத்தை
பிடித்து தூக்கி சென்றதில் பாம்பின் பல் அவர் கையிலும் பதிந்ததை கூட
பார்க்கவில்லை. இதை பார்த்த டாக்டர்கள் அவருக்கும் சிகிச்சை அளித்தனர்.
அழகுராஜா கூறுகையில்; “”நண்பனை பாம்பு கடித்தவிட்டதே என்ற ஆத்திரத்தில்,
செய்வதறியாது பாம்பை பிடித்துவிட்டேன். கடித்த பாம்பை காட்டினால் தான்
அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் சிகிச்சையளிக்கமுடியும் என்பதால்,
நண்பனை அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டு விட்டு,
பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அந்த நேரத்தில் எனக்கு எப்படித்தான்
அந்த தைரியம் வந்தது என தெரியவில்லை’ என்றார்.
——————————————————————————————
நன்றி; தினமலர்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 13, 2009 இல் 6:34 மு.பகல் (செய்திகள்)

இந்திய பெண்கள் சிகரெட் புகைப்பதில் உலக அளவில்
மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்!
———————————
தினத்தந்தியில் படித்தது
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 12, 2009 இல் 4:24 மு.பகல் (செய்திகள்)

———————————————————————————
ஆசியாவின் மிக நீளமான அணைகளில் ஒன்றான ஆழியாறு அணை, கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டு கி.மீ., நீளம் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அணை கட்டப்பட்டது. நவமலையில் உள்ள புனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர், அப்பர் ஆழியாறு வழியாக, வால்பாறை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு அணையில் சேர்கிறது. இங்கு, மினி தீம் பார்க், மீன் காட்சியகம் போன்றவற்றை தமிழ்நாடு மீன்வள கழகம் நடத்துகிறது. படகு போக்குவரத்தும் உண்டு. வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆழியாறு அணையில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
பருவமழை பெய்ததன் காரணமாக, ஆழியாறு அணையில் அதிகமான அளவில் நீர் தேங்கியுள்ளது. இதனால், படகு சவாரி களை கட்டியுள்ளது.
——————————–
நன்றி; தினமலர்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 10, 2009 இல் 6:00 மு.பகல் (செய்திகள்)
Amorphophallus Titanum (Rio Blanco , Veracruz , Mexico )
The largest flower in the world was blossoming in Rio Blanco , Veracruz, Mexico.
Two meters high and weighing 75 kilos, it has the peculiarity of blooming only during three days every 40 years.
You’d only see it once or twice in a lifetime!
AND YOU HAVE SEEN IT NOW !!!!!!
Amorphophallus titanum (Araceae), also called “cadaverous flower” has the pecularity of blooming only during three days every 40 years, a privilege that Mother Nature bestowed on this town in Veracruz.
————
from fwd mail
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 9, 2009 இல் 5:35 மு.பகல் (செய்திகள்)
from fwd mail
——————
Check your hand phone; make sure that your hand phone can still make a call before you enter a restroom.
And after entering into that particular toilet, if your phone cannot make a call out (this is due to the interference of fibre optic during implementation) , it means that there is a HIDDEN CAMERA inside, so be very cautious ladies!!
PLEASE? PASS THIS MAIL TO YOUR MOTHER, SISTER, GIRL FRIENDS AND FOR ALL MALES!!!!
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 5, 2009 இல் 6:13 மு.பகல் (செய்திகள்)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நாக்பூர், டில்லியில் நடந்த போட்டிகளில் இந்திய அணி வென்றது. மொகாலி ஆட்டத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி(பகலிரவு), ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடக்கிறது.
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 4, 2009 இல் 5:12 மு.பகல் (செய்திகள்)
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 2, 2009 இல் 9:04 மு.பகல் (செய்திகள்)


—————————————————————————————-
ஹைதராபாத்தில் நடந்த ஸ்டைல் விருது வழங்கும்
விழாவில் , பிரபு தேவாவும் – நயன்தாராவும்
ஜோடியாக மேடையேறி விருது வாங்கினர்
.
1 மறுமொழி
அக்டோபர் 28, 2009 இல் 4:44 மு.பகல் (செய்திகள்)
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஈ.எஸ்.பி.என். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுத்துள்ளார்.

=====================================
source:
முழு மையான செய்தி & புகைப்படம் காண சுட்டி;
http://www.huffingtonpost.com/2009/10/06/espns-body-issue-of-naked_n_311168.html
கருத்துத் தெரிவிக்கவும்