நெஞ்சையள்ளும் தஞ்சை ஓவியங்கள்!

manchari image
————————————————————————————————–

ஆதிமனிதன் பேசத்துவங்கும் முன் அதற்காக செய்த
ஆரம்ப கட்ட முயற்சி உரத்து குரல் எழுப்பியது தான்.

அதைப்போல் எழுதுவதற்காக செய்த முதல் முயற்சிகளில்
அவன் சித்திர ரூபங்களிலே தான் எழுத்துக்கள் எழுத
துவங்கினான். அவை சித்திர எழுத்துக்கள் எனப்பட்டன.
மொழி உருவாவதற்கு முன்பே சித்திர எழுத்துக்கள்
உருவாகிவிட்டன.

எண்ணங்களின் வெளிப்பாடு காலப்போக்கில் பேச்சும்
எழுத்தும்என்று பரிணமித்தன. பேசும் மொழியும் எழுதும்
எழுத்தும் இடம் காலம் வேறுபாடுகளால் மாறுபாடு
கொண்டிருந்தாலும் சித்தரங்களில் ஒரு பொதுமைத்துவம்
பொலிந்ததுண்டு. ஆயினும் எல்லாவித கலைகளைப்போல
அவற்றுக்கும் வகைகளில் வித்தியாசங்கள் இருந்தன.

சுமார் நானூறு ஆண்டுகளுக்குள் உளுவாகியதே தஞ்சாவூர்
ஓவியங்கள். மராட்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம் தஞ்சாவூர்
வரை வரவியிருந்த காலக்கட்டத்தில், அவர்களது பிரதிநிதியாக
சரபோஜி மன்னரின் ஆட்சியில் படைக்கப்பட்டு வளர்ந்த
ஓவியக்கலை தஞ்சாவூர் ஓவியம் எனப்படலானது.

மராட்டியமும் தமிழும் கலந்த பண்பாட்டு உணர்வில்
உருவாக்கப்பட்டவை. இவை கோயில்கள், அரண்மனைகள்,
ஜமீன்கள் மற்றும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டமே
பெரிதும் காட்சியளித்தன.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய
தொன்மைக்கலைகளை பாதுகாக்கும் அமைப்பு (
Rejuventationg the Anvient Arts Of South Indian Art Foundation
- RAASI) தஞ்சாவூர் ஓவியங்கள் மட்டுமின்றி வேறுபல
கலையம்சங்களையும் பாதுகாத்து வளர்த்துவருகிறது.
———————-
நன்றி; மஞ்சரி
http://www.dinamalar.com/piraithalkal/mancharinewsdetail.asp?news_id=64&dt=08-10-09

அழகு மெஹந்தி டிசைன்

இந்த டிசைன் மெஹந்தியினை மணப் பெண்களுக்கும் மட்டுமல்ல தோழிகளும் போட்டு அழகு பார்க்கலாம்.

Posted by Mrs.Faizakader

நன்றி; http://azurilbeautycorner.blogspot.com/2009/06/blog-post_27.html

ஃபிலிப்பைன் பேஷன். . .

jaki penalosa

Jaki Peñalosa

Thanks: http://aboutmyrecovery.com/page/2/

புடைப்பு சிற்பம்

தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துப் புடைப்புச் சிற்பம். மகிடாசுரமர்த்தினி.

source: http://ta.wikipedia.org/wiki/

படிமம்:Mahishasuramarthini.jpg

Art of Drops

Thanks:

http://amazingphotos4all.blogspot.com/2009/03/art-of-drops.html






காலை பனித்துளி..

காலை பனித்துளி..

கண்ணில் தவழ்ந்திட..

கனவுகள் மலர்கிறது

Photo from > http://myspb.blogspot.com/2007/01/blog-post_19.html

Image and video hosting by TinyPic

பேப்பர் ஒர்க். . .





பேப்பர் ஒர்க் சூப்பராக இருக்குதுள்ள பார்த்து ”ரசிங்க” “ரசிங்க”
எனக்கு மெயிலில் வந்தது
Thanks:
posted by மலிக்கா

வாக்கை அளியுங்கள்!

splarticles image

* காந்தி வந்திருவார், நேரு மாமா வந்திருவார்

கண்ணியத்தார் காமராஜர் தானும் வந்திருவார்

ஏந்திழையார் அன்னை இந்திராவும் வந்திருவார்

இழந்து விட்ட இனிய தலைவர் ராஜீவ் வந்திருவார்

சேர்ந்தே வந்திருவார் எங்கும் சுவரொட்டிகள் தோறும்

சிரித்த முகமாய் வாக்கு கேட்டு வந்து நின்றிடுவார்

ஆய்ந்து பாருங்கள், இவர்கள் அத்தனை பேரும்

அடுத்த தேர்தல் வந்தால் தான் மீண்டும் வந்திடுவார்!

* பெரியார் வந்திருவார், அவரோ டங்கே

பேரறிஞர் அண்ணாவும் தான் வருவார்

வறியாரின் வழி காட்டி தோழர் மார்க்சும்

வந்தங்கே தன்னுரு காட்டி நிற்பார்

அறிவான தேவர் மகன் ஒரு புறம்

அம்பேத்கார் மறு புறம் கண்டு நிற்போம்

இரு பக்கம் பார்த்தாலும் இவர்களே

இருப்பதால் கலங்காதீர், வாக்கை அளியும்!

— நெல்லைக் கண்ணன், திருநெல்வேலி.

நன்றி; http://www.dinamalar.com/weeklys/vmalar04-05-09

Amazing Sculptures Made Of Paper

Thanks:  http://funpresident.com/2008/08/767/