-
சத்தியம், நிதானம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும்தான்
அறிவை வளர்க்கின்றன.
-
சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம்
நிதானமாகவே இருப்பது நல்லது.
-
சரிவர ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால்,
அதை நீயே செய்., பிறரிடத்தில் ஒப்படைக்காதே..!
-
சந்தோஷத்தின் மூன்று ரகசியங்கள்:-
தீயதைப் பார்க்காதே!
தீயதைக் கேட்காதே!
தீயதைச் செய்யாதே!
-
சாதரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது.
ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது.
சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும்
சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது.
-
சான்றோர்க்கிடையில் வளர்பவன் தானே
சன்றோன் ஆகிவிடுவான்
சந்தோஷத்தின் மூன்று ரகசியங்கள்:-
பெப்ரவரி 25, 2012 இல் 4:43 பிற்பகல் (அனுபவ மொழிகள்)
