
–
இது காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டமல்ல…
காவு கொடுத்து கூட்டி வந்த கூட்டம்னு தலைவர்
பேசறாரே…ஏன்?
-
பின்ன…நூறு ஆடு, ஐநூறு கோழி காவு கொடுத்து பிரியாணி
செஞ்சு போட்டு கூட்டிட்டு வந்த கூட்டமில்லையா..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
==================================================
-
தலைவர் குடிபோதையில் பேசறார்னு தொண்டரக்களுக்கு தெரிஞ்சு
போச்சு…!
-
எப்படி சொல்றே?
-
தலைவர் மேல ஊறுகாயை பொட்டலங்களா வீசறாங்களே…!
-
>பெ.பாண்டியன்
-
=====================================================
நன்றி: குங்குமம்
