எண்ணச்சங்கிலி…..

எண்ணச்சங்கிலி…..

 

அழகை ரசிப்பதுண்டு

நாம்அது ரசிக்கத்தக்கதாய்

இருக்கும் வரைதான்

 

பெண்ணே,

 

இளமை கூட உன் வாழ்வில்

இருக்கும் வரைதான்உன்

அழகு கூட இந்த உலகில்

விற்கப்படும்

 

நம்பிக்கை கூட உன் மனதில்

இருக்கும் வரைதான்உன்னாலும்

முடியும் என்று இந்த

உலகம் நம்பக்கூடும்

 

முடியாது என்று இல்லை

உன்னால்உன் மேல்

பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிதான்

உன் முன்னேற்றத்திற்கு தடை

 

வேறொன்றுமில்லை பெண்ணே!

அது உன் மனதை

ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்

எண்ணச் சங்கிலிஅதை

 

கழற்றியெறிபிரகாசமான

வாழ்வு காத்திருக்கிறது

உன் கண் முன்னில்

 

 

 

நன்றி;

http://pookkal.venkatt.in/2007/11/01

 

 

 

மறுமொழியொன்றை வழங்குக