கனவு காணும் கண்கள்

!!**கனவு காணும் கண்கள்**!!

  கனவெல்லாம் நீ
கண்கள் திறக்க முடியவில்லை-காரணம்
திறந்தால் மறைந்து விடுவாயோ என்று…………..!

~*~*~*

விடிந்தும் கண்கள் திறக்கவில்லை-காரணம்
கண்ணுக்குள் உன் முகம் தெரிவதால்…………!

~*~*~*

-நிலா

 

source:http://nilaauk.wordpress.com/2007/10/06/

மறுமொழியொன்றை வழங்குக